டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தமிழ் சினிமாவுக்கு பல பிரச்னைகள் இருக்கின்றன. அதில் முக்கியமானது பைரசி இணையதளங்கள். குறிப்பாக தமிழ்ராக்கர்ஸ் என்ற இணையதளம், திரையுலகினருக்கு சவால் விட்டு படத்தை அன்றே இணையதளத்தில் வெளியிடுகின்றனர். இதை தடுக்க பல விதமான முயற்சிகளை சினிமா உலகம் எடுத்து வருகிறது. இந்நிலையில் தமிழ் ராக்கர்ஸை ஒன்றும் செய்ய முடியாது என கூறியுள்ளார் ஹரஹர மஹாதேவகி, இருட்டு அறையில் முரட்டு குத்து, கஜினிகாந்த் படங்களின் இயக்குநர் சந்தோஷ் பி ஜெயக்குமார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது... தமிழ் ராக்கர்ஸ் இணையளதம் பெரிய இடத்தில் உள்ளது. அவர்களை நம்மால் ஒன்றும் செய்ய முடியாது. கடும் உழைப்பு மற்றும் அதிக பொருட்ச்செலவில் படத்தை எடுக்கிறோம். எளிதில் அவர்கள் படத்தை இணையதளத்தில் வெளியிட்டு விடுகிறார்கள். தமிழ் ராக்கர்ஸ் மனது வைத்தால் தான் சினிமா துறையில் உள்ள அனைவரும் வாழ முடியும்.
இவ்வாறு கூறியிருக்கிறார்.