ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
இமயமலை பயணத்தை முடித்து சென்னை திரும்பியுள்ள நடிகர் ரஜினி, மீதமுள்ள மாவட்ட நிர்வாகிகள் தேர்வில் பிஸியாக உள்ளார். இன்று(மார்ச் 21) தென்சென்னை மாவட்ட ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் தேர்வு, சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடந்தது. அப்போது வீடியோ கான்பரன்ஸ் மூலம் பேசிய ரஜினி...
"தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்பதே நம் அனைவரின் எண்ணமாக இருக்க வேண்டும். இது ஆண்டவன் கொடுத்த வாய்ப்பு. தூய உள்ளம், எண்ணங்கள் இருந்தால் எதையும் சாதிக்கலாம். தலைமை பதவி கிடைக்காதவர்கள் கோபம், பொறாமை கொள்ளாமல் ஒற்றுமையுடன் மக்கள் நலனே முக்கியம் என அனைவரும் பொறுப்புடன் செயல்பட வேண்டும். ஆண்டவன் நம்மோடு இருக்கிறான், நான் உங்களுடன் இருக்கிறேன்".
இவ்வாறு ரஜினி பேசினார்.