'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் |
3 படத்தின் மூலம் இயக்குநரானவர் ஐஸ்வர்யா தனுஷ். முதல்படம் அளவுக்கு இரண்டாவது படமான வை ராஜா வை வெற்றி பெறவில்லை. அதன்பின், சினிமா ஸ்டன்ட் கலைஞர்களை வைத்து "சினிமா வீரன்" என்ற ஆவணப்படத்தை எடுத்தார்.
பாரா ஒலிம்பிக்கில் தங்கம் பதக்கம் வென்ற மாரியப்பனின் வாழ்க்கையை படமாக்குவதாக அறிவித்தார். அந்தப்படம் கிடப்பில் உள்ளது. இப்போது புதிதாக ஒரு படத்தை இயக்க உள்ளார்.
அமானுஷ்ய கதைகளின் பின்னணியில் ஹாரர் கலந்த திரில்லர் படமாக உருவாக உள்ளது. தனுஷ் தயாரிக்கிறார், வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார், வனமகன் ஜெயஸ்ரீ கலை இயக்கத்தை கவனிக்கிறார்.
ஹீரோ, ஹீரோயின் உள்ளிட்ட நடிகர்கள் தேர்வு நடந்து வருகிறது. அனைத்தும் முடிவானதும் படம் பற்றிய அறிவிப்பை வெளியிட உள்ளார் ஐஸ்வர்யா.