வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
குரங்கணி தீவிபத்து சம்பவத்தில் உயிரிழந்த சென்னை ராஜகீழப்பாக்கத்தை சேர்ந்த அனுவித்யா, மடிப்பாக்கத்தை சேர்ந்த நிஷா குடும்பத்தினருக்கு மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல் ஆறுதல் கூறினார்.
முதலில் அனுவித்யா குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்த பின்னர் நிருபர்களிடம் கூறுகையில், ஒரு வாரமாக காட்டுத்தீ எரிந்து கொண்டிருக்கும் நிலையில், முன்கூட்டியே எச்சரித்து தடுத்திருக்கலாம். இந்த விபத்தை பாடமாக கொண்டு எதிர்காலத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார். தொடர்ந்து சென்னை மடிப்பாக்கத்தில் நிஷாவின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.