தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
உலகப்புகழ் பெற்ற, புலிட்சர் விருது பெற்ற பிரபலமான புகைப்பட கலைஞர் தான் நிக் வுட். சில ஆண்டுகளுக்கு முன்பு வியட்நாம் போரின்போது சடலங்களுக்கு இடையே நிர்வாணமாக அழுதபடி ஓடி வரும் சிறுமியின் புகைப்படம் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதே.. அதை படம் பிடித்தவர் இவர் தான்..
தற்போது இளம் கலைஞர்களுக்குப் பயிற்சியளிப்பதற்காக கேரளா வந்துள்ள நிக் வுட், மலையாள ஸ்டார்களான மோகன்லால், மம்முட்டி இருவரையும் சந்தித்தார். அதிலும் மோகன்லாலை அவர் தற்போது நடித்துவரும் 'ஒடியன்' படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கே சென்று சந்தித்தார் நிக் வுட். இந்த சந்திப்பின்போது நடிகர் பிரகாஷ்ராஜூம் உடன் இருந்தார்.
மோகன்லால்-மம்முட்டி இருவருமே புகைப்பட கலையில் ஆர்வம் உள்ளவர்கள் என்பதும் நிக் வுட் அவர்களது ஆதர்ச புகைப்பட கலைஞர்களில் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.