விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் |
பிரபுதேவாவின் எங்கேயும் காதல் படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு வந்தவர் நடிகை ஹன்சிகா. ரஜினி, கமல், அஜித் தவிர தமிழ் சினிமாவின் அனைத்து முன்னணி நடிகர்களுடன் ஒரு ரவுண்ட் வந்துவிட்டார். சமீபகாலமாக ஹன்சிகாவிற்கு சினிமா வாய்ப்பு குறைந்துள்ளது. தற்போது, அதர்வாவுடன் ஒரு படத்திலும், விக்ரம் பிரபு உடன் துப்பாக்கி முனை படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், நடிகர் சங்கத்தில் ஹன்சிகா மீது அவரது மேலாளர் முனுசாமி என்பவர் புகார் அளித்துள்ளார். அதில் தான் இதுநாள் வரை அவருடன் பணியாற்றியதற்கான சம்பளத்தை ஹன்சிகா வழங்கவில்லை என்றும், அதை பெற்று தரும்படியும் முறையிட்டுள்ளார்.