பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
பிரபுதேவாவின் எங்கேயும் காதல் படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு வந்தவர் நடிகை ஹன்சிகா. ரஜினி, கமல், அஜித் தவிர தமிழ் சினிமாவின் அனைத்து முன்னணி நடிகர்களுடன் ஒரு ரவுண்ட் வந்துவிட்டார். சமீபகாலமாக ஹன்சிகாவிற்கு சினிமா வாய்ப்பு குறைந்துள்ளது. தற்போது, அதர்வாவுடன் ஒரு படத்திலும், விக்ரம் பிரபு உடன் துப்பாக்கி முனை படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், நடிகர் சங்கத்தில் ஹன்சிகா மீது அவரது மேலாளர் முனுசாமி என்பவர் புகார் அளித்துள்ளார். அதில் தான் இதுநாள் வரை அவருடன் பணியாற்றியதற்கான சம்பளத்தை ஹன்சிகா வழங்கவில்லை என்றும், அதை பெற்று தரும்படியும் முறையிட்டுள்ளார்.