டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருகிறார் சிவகார்த்திகேயன். தற்போது சீமராஜா, ரவிக்குமார் படம் என இரண்டு படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில், நடிகர் ஆரி ஏற்பாடு செய்திருந்த விவசாயம் சார்ந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார் சிவகார்த்திகேயன்.
நிகழ்ச்சியில் பேசிய அவர், என்னுடைய மகளுக்கு இதுவரை பீட்சா, பர்கர் போன்ற உணவுகளை வழங்கியது இல்லை. அப்படியிருக்கையில் நான் எப்படி அந்த மாதிரியான விளம்பர படங்களில் நடிக்க முடியும். இங்கே சொன்ன விஷயங்களை பார்க்கும் போது எனக்கு விவசாயம் செய்ய வேண்டும் என்ற ஆசை வந்துள்ளது. தற்போது என் வீட்டில் கொய்யா, சப்போட்டோ போன்ற மரங்களை வளர்த்து வருகிறேன். எதிர்காலத்தில் இதை விட இன்னும் பெரிதாக விவசாயம் செய்ய ஆசைப்படுகிறேன்.
இவ்வாறு சிவகார்த்திகேயன் கூறினார்.