12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' |
பிரேமம் சாய் பல்லவி, மலையாளத்தில் நடித்து வந்தபோது அவரைப்பற்றி கிசுகிசுக்கள் வெளியாகவில்லை. அனால் அவர் தமிழ், தெலுங்கு படங்களில் நடிக்க தொடங்கியதில் இருந்து ஏகப்பட்ட கிசுகிசுக்கள் மீடியாக்களில் உலவிக் கொண்டிருக்கின்றன.
குறிப்பாக படப்பிடிப்பு தளத்தில் அவர் ஏகப்பட்ட விதிமுறைகள் போட்டு ஹீரோ, இயக்குநர் உள்ளிட்ட படக்குழுவினர் வெறுப்பேற்றி வருகிறார். மிகவும் தலைக்கணமாக நடக்கிறார் என தொடர்ந்து அவர் மீது குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. இதுப்பற்றி, ஏற்கனவே கரு படத்தின் நாயகன் நாக சவுரியாவும், சாய் பல்லவி மீது குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த செய்தி நிஜமாலுமே உண்மைதானா? இல்லை சாய் பல்லவியின் இமேஜை கெடுப்பதற்காக வெளியிடப்பட்டு வருகின்றனவா? என்பது தெரியவில்லை. குறுகிய காலத்தில் புகழ்பெற்ற சாய்பல்லவி, குறுகிய காலத்திலேயே கிசுகிசுக்களில் சிக்கியிருக்கிறார்.