இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
இந்திய சினிமாவில் 50 ஆண்டுகாலம் ஆளுமையாக திகழ்ந்தார் நடிகை ஸ்ரீதேவி. சமீபத்தில், துபாயில் திடீரென மரணம் அடைந்தார். அவரின் மறைவு ஒட்டுமொத்த இந்திய திரையுலகையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
ஸ்ரீதேவிக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக சென்னையில் அஞ்சலி கூட்டம் நடைபெற இருக்கிறது. சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் மாலை 6 மணி முதல் 7.30 மணி வரை இந்தக்கூட்டம் நடைபெற இருக்கிறது.
இதில் ஸ்ரீதேவியன் கணவர் போனி கபூர், மகள் ஜான்வி, குஷி உள்ளிட்ட குடும்பத்தாரும் பங்கேற்கிறார்கள். தமிழ் திரையுலகை சேர்ந்த பல பிரபலங்களும் பங்கேற்க உள்ளார்கள்.