'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சமுத்திரகனி, சசிகுமார் கூட்டணியில் கடந்த 2009-ம் ஆண்டு வெளிவந்த வெற்றிப்படம் நாடோடிகள். இதன் இரண்டாம் பாகம் தற்போது உருவாகிறது. சமுத்திரகனி இயக்க, சசிகுமார், அஞ்சலி, அதுல்யா ரவி, பரணி ஆகியோர் முதன்மை ரோலில் நடிக்கின்றனர். மெட்ராஸ் என்டர்பிரைசிஸ் சார்பில் நந்தகோபால் தயாரிக்கிறார்.
இப்படத்தின் படப்பிடப்பு மதுரையில் இன்று துவங்கியது. தொடர்ந்து 80 நாட்கள் மதுரையில் படப்பிடிப்பு நடைபெறுகிறது. ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். ஒரேகட்டமாக படப்பிடிப்பை நடத்தி ஆகஸ்ட் மாதம் திரைக்கு கொண்டு வர எண்ணியுள்ளனர்.
மெட்ராஸ் என்டர்பிரைசஸ் சார்பில் இந்தாண்டு 96, நாடோடிகள் மற்றும் இன்னுமொரு பெரிய நடிகரின் படம் என மூன்று படங்கள் வெளியாக உள்ளது.