மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
நடிகர் கமலை பிரிந்த பிறகு தனக்கென தனிப்பாதை வகுத்து சென்று கொண்டிருக்கிறார் நடிகை கவுதமி. புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார். அரசியல் சார்ந்த, சமூக சார்ந்த கருத்துக்களையும் பேசி வருகிறார்.
மகளிர் தினத்தை முன்னிட்டு மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார் கவுதமி. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கவுதமி, தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டிருப்பது உண்மை தான். ஆனால், அதை ரஜினி, கமலால் நிரப்பவே முடியாது. நடைமுறையில் அது சாத்தியமில்லை என்றார்.