பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
பொன்ராம் இயக்கி வரும் சீமராஜா' படத்தை தொடர்ந்து 'இன்று நேற்று நாளை' படத்தை இயக்கிய ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் சிவகார்த்திகேயன். இந்தப்படத்தில் கதாநாயகியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்கவிருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கவிருக்கிறார்.
இந்நிலையில், இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய நீரவ் ஷாவை ஒப்பந்தம் செய்துள்ளனர். ரஜினி நடிக்கும் '2.0' மற்றும் ஏ.ல்.விஜய் இயக்கத்தில் விரைவில் ரிலீசாகவிருக்கிற 'கரு' ஆகிய படங்களில் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்துள்ள நீரவ் ஷா அடுத்து இந்தப்படத்தில் பணியாற்றுகிறார். கலை இயக்குநராக முத்துராஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.