பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' - 'ஜரகண்டி' பாடல், பிரம்மாண்டம் மட்டுமா ? |
அறிமுகமான முதல் படமான 'ஆதி' மூலம் சக்சஸ் ஹீரோ என்கிற அடையாளத்தை பெற்றுவிட்டார் மோகன்லாலின் மகன் பிரணவ். அந்த விதமாக மோகன்லாலுக்கு தான் கொடுத்த வாக்கை நிறைவேற்றி காட்டிவிட்டார் இயக்குனர் ஜீத்து ஜோசப்.
முதல் படத்தில் வெற்றியை ருசித்த பல அறிமுக ஹீரோக்கள், இரண்டாவது படத்திலேயே சறுக்கிய நிகழ்வுகள் ஏராளம். அதனால் தனது இரண்டாவது படத்திற்கான கதை தேர்வில் கவனம் செலுத்தி வந்தார் பிரணவ். இந்நிலையில் கடந்த ஆண்டு திலீப்பை வைத்து 'ராம்லீலா' என்கிற பிளாக்பஸ்டர் ஹிட்டை கொடுத்த அருண் கோபி டைரக்சனில் நடிக்கிறார்.
ராம்லீலா படத்தை மட்டுமல்ல, மோகன்லாலை வைத்து மலையாள சினிமாவின் நம்பர் ஒன் வசூல் படமான 'புலி முருகன்' படத்தை தயாரித்த தோமிச்சன் முலகுப்பாடம் தான் இந்தப்படத்தையும் தயாரிக்கிறார்.