'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கடந்த சில வாரங்களாக மலையாளத்தில் உருவான 'ஒரு ஆதார் லவ்' படத்தில் இடம்பெற்ற ஒரே பாடலில் தனது புருவம் உயர்த்தும் செயல்களால் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் தான் பிரியா பிரகாஷ் வாரியர்.
இந்தப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள இவர், இந்தப்படம் வெளியாவதற்கு முன்பே, சொல்லப்போனால் இந்தப்பாடல் வெளியாகும் முன்பே இன்னொரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு விட்டாராம்.
அவரை ஒப்பந்தம் செய்துள்ளவர் திலீப்பின் நண்பரும் பிரபல இயக்குனருமான நாதிர்ஷா தான். தற்போது தமிழில் தனுஷ் தயாரிப்பில் 'அஜித் பரம் அருப்புக்கோட்டை' என்கிற படத்தை இயக்கி வரும் நாதிர்ஷா, அடுத்தததாக மலையாளத்தில் இயக்கவுள்ள படத்தில் புருவ அழகி நடிப்பார் என்று சொல்லப்படுகிறது.