சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் |
ஆடுகளம் டாப்சிக்கு தமிழில் சுத்தமாக படங்கள் இல்லை என்றபோதும் பாலிவுட்டில் பிஸியாக நடித்து வருகிறார். தெலுங்கில் ஆனந்தோ பிரம்மா படத்தில் நடித்தவர் தற்போது ஆதியுடன் ஒரு படத்தில் கமிட்டாகியிருக்கிறார்.
சர்வதேச பேட்மிண்டன் வீரர் ஒருவரை டாப்சி காதலித்து வருவதாகவும், விரைவில் அவரை திருமணம் செய்து கொள்ள தயாராகிக் கொண்டிருப்பதாகவும் தொடர்ந்து செய்திகள் பரவி வருகின்றன. இதுகுறித்து சமீபத்தில் டாப்சியிடம் மீடியாக்கள் கேள்வி எழுப்பியபோது, கடும் கோபமாகி விட்டாராம்.
சினிமா நட்சத்திரங்களைப்பற்றி உண்மைக்கு புறம்பான கிசுகிசுக்களை பரப்புவது வாடிக்கையாகி விட்டது. இந்த மாதிரி தவறான செய்தி பரப்புவதை நிறுத்திக்கொள்ளுங்கள். ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையைப்பற்றி கேள்வி கேட்பதே தவறு. அதனால் சினிமா சம்பந்தமான கேள்விகளை மட்டுமே கேளுங்கள் என்று காட்டமாக கூறியுள்ளார் டாப்சி.