ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
விவாகரத்து பிறகு தமிழ், மலையாளம் இரண்டு மொழிகளிலும் பிஸியாக நடித்து வருகிறார் நடிகை அமலா பால். சமீபத்தில் சொகுசு கார் வாங்கி, அதை புதுச்சேரியில் பதிவு செய்து, கேரள மாநில அரசுக்கு வரி இழப்பீடு செய்ததாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் கண் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார் அமலாபால். அதில் தனது கண்களை தானமாக வழங்குவதாக அறிவித்தார்.
உலகளவில் இந்தியாவில் தான் கண்பார்வை இல்லாதவர்களின் எண்ணிக்கை அதிகளவில் இருப்பது அதிர்ச்சியளிப்பதாகவும், கண்தானம் பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் இன்னும் அதிகப்படுத்த வேண்டும் என்றார்.