குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் |
அக்ஷ்ய் குமார் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் படம் பேட் மேன். தமிழகத்தை சேர்ந்த அருணாசலம் முருகானந்தத்தின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்டது இப்படம். படம் வெளியாக இரண்டு வாரங்களை கடந்துள்ள நிலையில் ரூ.70 கோடிக்கும் அதிகமான வசூலை தந்துள்ளது.
இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்தார் அக்ஷ்ய் குமார். அவர் பேசுகையில், பேட் மேன் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. என் மகன் கூட ரசித்தார். படத்தை பார்த்துவிட்டு என்னிடம் வந்து என் பின்னால் தட்டி, அப்பா குட் ஜாப் என்றான். பேட் மேன் படம் மட்டுமல்ல, எனது எல்லா படங்களையும் அவன் ரசிப்பான் என்று கூறியுள்ளார்.