டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
அக்ஷ்ய் குமார் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் படம் பேட் மேன். தமிழகத்தை சேர்ந்த அருணாசலம் முருகானந்தத்தின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்டது இப்படம். படம் வெளியாக இரண்டு வாரங்களை கடந்துள்ள நிலையில் ரூ.70 கோடிக்கும் அதிகமான வசூலை தந்துள்ளது.
இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்தார் அக்ஷ்ய் குமார். அவர் பேசுகையில், பேட் மேன் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. என் மகன் கூட ரசித்தார். படத்தை பார்த்துவிட்டு என்னிடம் வந்து என் பின்னால் தட்டி, அப்பா குட் ஜாப் என்றான். பேட் மேன் படம் மட்டுமல்ல, எனது எல்லா படங்களையும் அவன் ரசிப்பான் என்று கூறியுள்ளார்.