'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க கூட்டம் திருச்சியில் நடந்தது. இந்தக்கூட்டத்தில் மூன்று தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. அதன்விபரம் வருமாறு...
1. தயாரிப்பாளர் சங்கமும் அதன் தலைவர் விஷாலும் திரையரங்கில் விறகப்படும் பாப்கார்ன் உட்பட கேண்டீன் விலையிலோ, பார்க்கிங் கட்டணத்தை குறைக்க சொல்லக்கூடாது. அவருக்கு கண்டனத்தை தெரிவிக்கிறோம்.
2. தயாரிப்பாளர் சங்கம் மார்ச் 1 முதல் டிஜிட்டல் பிரைவடர் எதிராக நடத்தும் போராட்டத்திற்கு ஆதரவு கிடையாது.
3. ஏற்கனவே உள்ள டிக்கெட்டிற்கு 1 ரூபாய் t.m.c. இனிமேல் 5 ரூபாய் என வாங்க வேண்டும்.
இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.