பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
களில் கொடி கட்டிப் பறந்தவர்கள் அந்த கேரளத்து சகோதரிகள். அவர்கள் காலத்தில் அவர்கள் அலை ஓயாமல் அடித்தது. அன்று வாங்கிய சம்பளத்தை எல்லாம் சென்னையில் அசையா சொத்தாக வாங்கிப் போட்டார்கள். அன்று லட்சங்களில் வாங்கியது. இன்று பலகோடியாக வளர்ந்து நிற்கிறது.
சகோதரிகளுக்குள் கடந்த சில வருடங்களாக உறவு நிலை சரியில்லை. அக்கா தன் மகனை சினிமாவில் எப்படியாவது பெரிய ஹீரோவாக்க வேண்டும் என்று விரும்புகிறார். இதற்காக சொந்த படம் எடுக்க அவருக்கு சில கோடிகள் தேவைப்படுகிறது. இதனால் சொத்தை பிரித்து விடலாம் என்று சொல்கிறாராம். ஆனால் தங்கையோ கேரளாவில் கட்டியுள்ள நட்சத்திர ஓட்டல் போன்று சென்னையில் உள்ள கார்டனில் ஒரு ஹோட்டல் கட்டும் திட்டத்தில் இருக்கிறாராம். என்றாலும் பாகப்பிரிவினையில் அக்கா பிடிவாதமாக இருக்கிறாராம். விஷயம் விரையில் பஞ்சாயத்துக்கு வரும் என்கிறார்கள்.