ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சிரஞ்சீவியின் தம்பியும், தெலுங்கு நடிகருமான பவன் கல்யாண், தற்போது ஜனசேனா பார்ட்டி என்ற கட்சி தொடங்கியிருக்கிறார். அதோடு ஆந்திராவில் வரப்போகிற சட்டசபை தேர்தலில் தனது கட்சி சார்பில் தனித்து போட்டியிடவும் தயாராகி வருகிறார். ஆந்திராவில் அவர் பல பகுதிகளில் மக்கள் முன்பு தோன்றி பிரச்சாரம் செய்து வருகிறார்.
இந்த நிலையில், ஆந்திராவின் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள ஹிந்துப்பூர் தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏவாக இருந்து வரும் நடிகர் பாலகிருஷ்ணாவிடம், அடுத்த தேர்தலில் உங்கள் தொகுதியான அனந்தபூரில் போட்டியிட நடிகர் பவன்கல்யாண் தயாராகி வருகிறாரே. அது குறித்து என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? என்று மீடியாக்கள் கேள்வி எழுப்பியுள்ளன.
அதைக்கேட்டு கடும் கோபமடைந்த பாலகிருஷ்ணா, யார் அந்த பவன் கல்யாண். அப்படி யாரும் எனக்குத் தெரியாது என்று அந்த கேள்விக்கு பதிலளிக்க மறுத்து வேகமாக சென்றுவிட்டாராம்.