மிஸ்டர் மனைவி சீரியலில் என்ட்ரி கொடுக்கும் தேப்ஜானி மோடக் | இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் இல்லை : ஐகோர்ட் கருத்து | இசை ஆல்பத்தில் அஞ்சு குரியன் | ‛ஜெயிலர் 2' பற்றி வசந்த் ரவி பகிர்ந்த தகவல் | சர்வதேச விருது பட்டியலில் சண்டை இயக்குனர் அனல் அரசு | அமிதாப், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது | லிங்குசாமிக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றாத கமல் | வீர தீர சூரன் - 'டிராப்' ஆன படத்தின் பெயரில் 'விக்ரம் 62' | 'புஷ்பா 2' - ஹிந்தி உரிமை இவ்வளவு விலையா? | ரூ.5 கோடி தாண்டாத தமிழ்ப் படங்கள் : ரூ.50 கோடியைக் கடந்த மலையாளப் படங்கள் |
பாலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகை ரிச்சா சத்தா. இவர், விரைவில் குறும்படம் ஒன்றை இயக்கி, இயக்குநராக களமிறங்க உள்ளார். இந்த குறும்படம் 2025-ம் ஆண்டில் நடக்கும் கதையில் இருக்கும். மக்கள் தொகை அதிகரிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு பற்றியும் இப்படம் இருக்குமாம்.
இதுகுறித்து ரிச்சா கூறுகையில், நான் ஏற்கனவே சில குறும்படங்களை தயாரித்துள்ளேன். இப்போது முதன்முறையாக இயக்க உள்ளேன். என் நண்பர் என் மீது நம்பிக்கை வைத்து இந்த வாய்ப்பை வழங்கினார். நிச்சயம் அதை திறம்பட செய்வேன் என்றார்.
இந்த குறும்படத்தில் அலி பாசல் ஆடார் மாலிங், சத்யஜித் டூபே ஆகியோர் நடிக்கின்றனர். நடிகை விசாகா சிங் தயாரிக்கிறார்.