'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி |
விக்ரம் ஜோடியாக, ஸ்கெட்ச் படத்தில் நடித்த தமன்னா, தற்போது தமிழ், தெலுங்கு, ஹிந்தி என, முன்று மொழிகளிலும், 'பிசி'யாக நடித்து வருகிறார். அதே போல், ஆன்மிகத்திலும் மூழ்கியுள்ளார்.
நேற்று முன்தினம், ஈஷா யோகா மையம் சார்பில் நடத்தப்பட்ட, மகா சிவராத்திரி பூஜையில், தமன்னா பங்கேற்றார்.
அவர் கூறியதாவது: வெற்றி, தோல்வி சகஜம். ஆனால், அதற்கு யார் பொறுப்பு ஏற்பது என்பது முக்கியம். படங்கள் தோல்வி அடைந்தால், அதற்கு நாம் பொறுப்பு ஏற்பது, தன்னம்பிக்கையை இழக்க செய்யும்.
தோல்வியில், பாடம் கற்க வேண்டும்; வெற்றியில், பெருமைப்பட வேண்டும். இப்போது எனக்கு, நேர்மறை சிந்தனைகளே உருவாகின்றன. எதிர்மறை சிந்தனைகளை, யோசிப்பதில்லை. இதனால் என்னையே, நான் காதலிக்க துவங்கியுள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.