டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் |
நாகினி எனும் பாம்பு சிரீயல் மூலம் பிரபலமான நடிகை மவுனி ராய், முதன்முறையாக வெள்ளித்திரையில் ஹீரோயினாக அறிமுகமாகிறார். முதல்படமாக அக்ஷ்ய் குமாரின் கோல்டு படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் இதன் படப்பிடிப்பு முடிந்தது. அக்ஷ்ய் உடன் நடித்த அனுபவம் குறித்து மவுனி ராய் கூறுகையில்,
படத்தில் ஒவ்வொரு காட்சிக்கும் அக்ஷ்ய் குமார் அதிக ஈடுபாட்டோடு நடிப்பார். அதை பார்த்தாலே போதும் நமக்கும் அந்த ஈடுபாடு அதிகரித்து விடும். கோல்டு படப்பிடிப்பின் போது நிறைய விஷயங்களை அக்ஷ்ய் குமாரிடமிடருந்து கற்று கொண்டேன். இந்தப்படம் நல்ல அனுபவமாக இருந்தது. அதற்கு படக்குழுவினரும் எனக்கு உறுதுணையாக இருந்தனர் என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு ஒலிம்பிக் போட்டியில் ஹாக்கியில் தங்கம் வென்றதை அடிப்படையாக கொண்டு கோல்டு படம் உருவாகி உள்ளது. ரீமா காக்தி இயக்கி உள்ளார். பர்கான் அக்தர் மற்றும் ரித்தேஷ் சித்வானி இணைந்து தயாரித்துள்ளனர். வருகிற ஆகஸ்ட் 15-ம், சுதந்திர தினத்தில் படம் ரிலீஸாகிறது.