ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி |
நடிகர் மகேஷ்பாபு தான் படங்களில் நடித்து சம்பாதிப்பதில் ஒரு குறிப்பிட்ட சதவிதத்தை ஏழைகளுக்கு உதவி செய்து வருகிறார். அந்த வகையில், கொடிய நோயினால் பாதிக்கப்பட்ட சிறுவர் - சிறுமிகளுக்கு மருத்துவ உதவிகள் செய்து வரும் அவர், சில கிராமங்களுக்கு தேவையான அடிப்படை தேவைகளையும் செய்து கொடுத்து வருகிறார். இதில் மகேஷ்பாபு மட்டுமின்றி அவரது மனைவி நம்ரதாவும் இணைந்து செயல்பட்டு வருகிறார்.
இந்தநிலையில், பிப்ரவரி 10-ந்தேதியான நேற்று மகேஷ்பாபு-நம்ரதா தம்பதியரின் 13-வது திருமண நாள் ஆகும். இந்த திருமண நாளை அவர்கள் ஐதராபாத்திலுள்ள தேவ்னர் என்ற பள்ளியில் பயிலும் 600கண் பார்வை இல்லாத பிள்ளைகளுக்கு உணவு வழங்கி, அவர்களுடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்திருக்கிறார்.