டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை திருமணம் செய்து கொண்டு நாகார்ஜூனா குடும்பத்து மருமகளாகி உள்ளார் நடிகை சமந்தா. திருமணத்திற்கு பிறகும் தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் பிஸியான நடிகையாக வலம் வருகிறார்.
இந்நிலையில் விடுமுறையை கழிப்பதற்காக சமீபத்தில் மாலத்தீவிற்கு சென்றிருக்கிறார் சமந்தா. அங்கு பிகினி உடையில் படுத்தபடி போஸ் கொடுக்க, அதை தனது இன்ஸ்ட்ராகிராமில் பகிர்ந்துள்ளார். திருமணத்திற்கு பிறகு சமந்தா இதுபோன்று பிகினியில் தைரியமாக போஸ் கொடுத்துள்ளார்.
இதை சில நெட்டிசன்கள் விமர்சனம் செய்ய, "நான் என்ன செய்ய வேண்டும் என்ற விதியை நான் தான் முடிவு செய்யணும், நீங்கள் உங்கள் வேலையை பாருங்கள்" என பதிலடி கொடுத்துள்ளார்.