இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
கடந்த வாரம் ஐதராபாத்தில் கடை திறப்பு விழாவில் கலந்து கொள்ள சென்றார் தமன்னா. அப்போது, அவரது ரசிகர் ஒருவர் அவர் மீது ஷூவை கழற்றி எறிந்தார். இதனால் பெரும் அதிர்ச்சியடைந்தார் தமன்னா. அதையடுத்து அந்த இளைஞரை போலீசார் கைது செய்தபோது, சமீபகாலமாக தமன்னா சரியான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதில்லை. அதனால் தான் அப்படி செய்தேன் என்று கூறியிருந்தார்.
இந்தநிலையில், தற்போது அதுகுறித்து ஒரு ஆங்கில பத்திரிகைக்கு தமன்னா பேட்டி அளித்துள்ளார். அதில், பெரும்பாலும் நடிகைகள் இதுபோன்ற நிகழ்வுகளுக்கு செல்லும்போது மலர் கொத்துதான் தருவார்கள். ஆனால் இந்த நிகழ்ச்சியில் ஒரு ரசிகர் ஷூவை கொடுத்து வரவேற்றுள்ளார் என்று கூறிய தமன்னா, இந்த சம்பவம் அந்த ஸ்பாட்டில் எனக்கு அதிர்ச்சியாக இருந்தபோதும், பின்னர் அதை ஒரு விளையாட்டாகவே எடுத்துக்கொண்டேன் என்று கூறியுள்ளார்.