பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
அண்மையில் நீராய் கொட்டிய படத்திற்கு ஏகப்பட்ட பாராட்டுகள். அந்தப்பாராட்டே அப்படத்தின் இயக்குநருக்கு தலைக்கனத்தை ஏற்படுத்திவிட்டதாக படக்குழுவினரே வருத்தப்படுகின்றனர். பிரபல பத்திரிகை அவருக்கு விருது வழங்கி கௌரவித்தது. அதை கிண்டல் பண்ணி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். அதுமட்டுமல்ல, தனக்கு வாழ்க்கை கொடுத்த தயாரிப்பு நிறுவனத்தையும் நண்பர்கள் வட்டாரத்தில் திட்டுகிறாராம். எல்லாவற்றுக்கும் மேலாக, ஹீரோக்கள் என்னைத்தேடி வந்து கதை கேட்க வேண்டும், நான் அவர்களைத் தேடிப்போக மாட்டேன் என்கிறாராம். ஒரு படத்தை இயக்கிய நிலையிலேயே இப்படியா என்று அதிர்ச்சியடைகின்றனர் திரையுலகினர்.