இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
பாகுபலி-2 படத்தை அடுத்து அனுஷ்கா கதையின் நாயகியாக நடித்து வெளியான படம் பாகமதி. ஹாரர் கதையில் உருவான இந்த படம் கடந்த மாதம் 26-ந்தேதி திரைக்கு வந்தது. அதோடு, தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா மட்டுமின்றி அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளிலும் திரையிடப்பட்டு வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அந்த வகையில், இதுவரை ரூ. 50 கோடிக்கும் மேல் பாகமதி வசூலித்திருப்பதாக சொல்கிறார்கள்.
இந்த நிலையில், இந்த படத்திற்கான சக்சஸ் டூர் நடந்துள்ளது. பட டீமுடன் அனுஷ்கா விஜயவாடா உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு சென்று வந்துள்ளார். அதையடுத்து பாகமதி படத்தின் சக்சஸ் விழாவும் பிரமாண்டமாக நடைபெற்றுள்ளது.