'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
நாகார்ஜூனா நடிப்பில் சிவா, கோவிந்தா கோவிந்தா ஆகிய படங்களை இயக்கியவர் ராம்கோபால்வர்மா. 23 வருடங்களுக்குப்பிறகு அவர்கள் தற்போது ஒரு படத்தில் இணைந்துள்ளனர். ஆக்சன் கதையில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்பையிலுள்ள ஒரு தீம் பார்க்கில் நடைபெற்று வருகிறது.
கதைப்படி இந்த படத்தில் என்கவுன்டர் போலீசாக நடிக்கும் நாகார்ஜூனா நீண்ட இடைவேளைக்குப்பிறகு இந்த படத்தில் ஆக்சன் கதையில் நடிக்கிறார். மார்ச் 10-ந்தேதி வரை மும்பையில் நடக்கும் இந்த படப்பிடிப்பில் நாகார்ஜூனாவுடன் அஜய், ஷயாஜி ஷிண்டே நடிக்கும் சண்டை காட்சியை பைட் மாஸ்டர் ஷாய்க் படமாக்கி வருகிறார். ஒரு குழந்தை காணாமல் போகும் கதையில் உருவாகி வரும் இந்த படத்தில் மைரா ஷரீன் நாயகியாக நடிக்கிறார்.