ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழிகளிலும் பிசியாக இசையமைத்து வருபவர் மணி சர்மா. தமிழில் நரசிம்மா, ஏழுமலை, யூத், அரசு, மலைக்கோட்டை, படிக்காதவன், சுறா, மாப்பிள்ளை என பல படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். இவரது ரெக்கார்டிங் தியேட்டர் ஐதராபாத்தில் உள்ள வீட்டோடு உள்ளது.
இந்த நிலையில், கடந்த வாரம் இறுதியில் அவர் சென்னையிலுள்ள வீட்டிற்கு வந்திருந்தார். அப்போது அவரது ஐதராபாத் ஸ்டுடியோவில் வைத்திருந்த ரூ. 4.5 லட்சத்தை யாரோ திருடி விட்டார்களாம். இதையடுத்து, மணிசர்மாவின் மானேஜர் சுப்பா நாயுடு என்பவர் பஞ்ஜாரா ஹில்ஸ் போலீசில் புகார் அளித்துள்ளார். அதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.