துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் |
வக்கந்தம் வம்சி இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நாயகனாக நடித்து வரும் படம் நா பேரு சூர்யா. அவருடன் சரத்குமார், அர்ஜூன், அனு இம்மானுவேல் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். பாலிவுட் இசையமைப்பாளர் விஷால் சேகர் இசையமைக்கிறார். இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த படத்தில் இடம்பெற்றுள்ள சாய்னா என்று தொடங்கும் தேசபக்தி பாடல் ஏற்னவே வெளியாகி ஹிட்டாகியுள்ள நிலையில், தற்போது இரண்டாவது பாடலும் ரிலீசுக்கு தயாராகி விட்டது. அந்தப்பாடலை பிப்ரவரி 14-ம் தேதியான காதலர் தினத்தன்று வெளியிடயிருப்பதாக அறிவித்துள்ளனர்.