இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி |
தென்னிந்தியா சினிமா மட்டுமின்றி ஹிந்தி சினிமாவிலும் நடித்து வருகிறார் பிரகாஷ்ராஜ். சமீபகாலமாக வில்லன் ரோரை விட குணச்சித்திர வேடத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார். அதோடு, அரசியலையும், அரசியல் தலைவர்களையும் விமர்சித்தும் கருத்து வெளியிட்டு வருபவர், அடுத்தப்படியாக எழுத்தாளராகவும் மாறியிருக்கிறார்.
தற்போது, இருவுதல்லவா பிட்டு -என்ற பெயரில் முதன்முதலாக ஒரு புத்தகம் எழுதியுள்ளார் பிரகாஷ்ராஜ். பிப்ரவரி 4-ந்தேதி நாளை வெளியாகும் இந்த புத்தகத்தை, தனது தாய்மொழியான கன்னடத்தில் எழுதியுள்ளார். இந்த புத்தகத்தில் காரசாரமான அரசியல் விசயங்கள் இடம்பெற்றிருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.