'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு |
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களின் மோகன்பாபு குறிப்பிடத்தக்கவர். கதாநாயகனாக நடித்து வந்த அவர் ஒருகட்டத்தில் வித்தியாசமான கதாபாத்திரங்களிலும் நடித்தார். கடந்த சில ஆண்டுகளாக நடிக்காமல் இருந்து வந்த மோகன்பாபு, தற்போது காயத்ரி என்ற படத்தில் இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார். மஞ்சு விஷ்ணு, ஸ்ரேயா, நிகிலாவிமல் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படம் பிப்ரவரி 9-ந்தேதி திரைக்கு வருகிறது.
இந்நிலையில், சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டிரைலரில் மோகன்பாபு பேசியுள்ள அதிரடி வசனங்கள் தற்போது டோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதோடு இரண்டு வேடங்களில் அவர் கொடுத்துள்ள மாறுபட்ட பர்பாமென்ஸ் மோகன்பாபுவின் புகழ் பெற்ற கடந்த காலத்தை நினைவுபடுத்துவது போன்று அமைந்துள்ளதாக தெலுங்கு சினிமாவின் பிரபலங்கள் கூறி வருகிறார்கள்.