இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
நடிகை பரிணிதி சோப்ரா, அக்ஷ்ய் குமார் உடன் முதன்முறையாக இணைந்து நடிக்கிறார். கேசரி என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை அனுராக் சிங் இயக்க, கரண் ஜோகர் மற்றும் அக்ஷ்ய் குமார் இணைந்து தயாரிக்கின்றனர். இப்படத்தில் நடிப்பது குறித்து பரிணிதி சோப்ராவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது...
கேசரி படத்தில் எனது ரோல் என்ன என்பதை நான் சொல்ல மாட்டேன், அது ரகசியம். இப்படத்தில் நடிக்க மிகவும் ஆர்வமாய் உள்ளேன். இந்த வாய்ப்பு கிடைத்ததை பெருமையாக நினைக்கிறேன். தர்மா புரொடக்ஷ்ன்ஸ் தயாரிப்பில் உருவாகும் பெரிய படம் இது. அக்ஷ்ய் குமார் உடன் நடிக்க வேண்டும் என்பது என் நீண்டநாள் ஆசை, அது இப்போது நிறைவேறி உள்ளது. படத்தின் ஷூட்டிங் எப்போது ஆரம்பிக்கும் என்று ஆவலுடன் காத்திருக்கிறேன் என்றார்.