ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? |
விஐபி 2 படத்தின் மூலம் மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கியிருக்கும் நடிகை கஜோல், அடுத்தப்படியாக பிரதீப் சர்கார் இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கு ஈழ என்று தற்காலிகமாக பெயர் வைத்திருப்பதாக கூறப்படுகிறது. அம்மா - மகன் பாசத்தை மையமாக வைத்து உருவாகி உள்ள இப்படத்தின் பூஜை நேற்று ஆரம்பமானது. கஜோலின் கணவரும், நடிகருமான அஜய்தேவ்கன் இப்படத்தை தயாரிக்கிறார்.
ஈழ படம் மனதை தொடும்படியாக இருக்கும், படத்தில் வலுவான கதைகளமும், கதாபாத்திரங்களும் உள்ளன என இயக்குநர் பிரதீப் சர்கார் கூறியுள்ளார்.