தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கண்டநாள் முதல் படத்தில் அறிமுகமான ரெஜினா, படிப்படியாக வளர்ந்து, ஹீரோயினாக உருவெடுத்தார். ஆனால், அவரது பெயர் சொல்லும் அளவுக்கு எந்த படமும் அமையவில்லை. மாநகரம் படத்தின் வெற்றி மூலம் மறுபிறவி எடுத்த அவருக்கு, இப்போது, மிஸ்டர் சந்திரமவுலி உட்பட, ஒரு டஜன் படங்கள் கைவசம் உள்ளனவாம்.
தமிழை விட, தெலுங்கு படங்களில் நடிப்பதற்கு தான், முன்னுரிமை அளிக்கிறார், ரெஜினா. இதை, அவரே வெளிப்படையாக கூறியுள்ளார். தெலுங்கில் நடித்தால், அடுத்தபடியாக பாலிவுட்டுக்கு தாவி விடலாம் என்பது தான், இதற்கு காரணம். பிரபல தெலுங்கு நடிகர் நர ரோஷித்துக்கும், ரெஜினாவுக்கும் காதல் மலர்ந்துள்ளதாக, ஆந்திரா, தெலுங்கானா ரசிகர்கள் பரபரப்பாக பேசினாலும், இருவருமே, அந்த தகவலை மறுத்துள்ளனர்.