‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
திரிவிக்ரம் இயக்கத்தில் பவன் கல்யாண் நடித்த 25வது படமான அஞ்ஞாதவாசி பெரிய எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளியானது. ஆனால் அந்த படம் அதிர்ச்சி தோல்வியாக அமைந்தது. கலவையான விமர்சனங்களை சந்தித்த அந்த படம் பவனின் ரசிகர்களை ரொம்பவே ஏமாற்றி விட்டது. இதனால் அடுத்தபடியாக அவர் உடனடியாக புதிய படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், அஞ்ஞாதவாசி படத்தில் நடித்து வந்தபோதே வரப்போகிற சட்டசபை தேர்தலில் ஜனசேனா கட்சி சார்பில் போட்டியிடுவேன் என்று கூறி வந்தவர், இப்போது அதை உறுதிப்படுத்தி விட்டார். அதன்காரணமாக மூன்றுநாள் அரசியல் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பவன்கல்யாணை, அவரது மனைவி அன்னா, நேற்று காலை ஆரத்தி எடுத்து நெற்றியில் பொட்டு வைத்து வழியனுப்பி வைத்துள்ளார்.