இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடிக்கும் புதிய படத்தின் பூஜை சில தினங்களுக்கு முன் அதாவது இம்மாதம் 19-ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது. தொடர்ந்து இந்த படத்தின் படப்பிடிப்பு ஈ.சி.ஆர்.பகுதியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையைமக்கும் இப்படத்துக்கு, க்ரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்கிறார். இப்படத்திற்கு வசனம் எழுதும் பொறுப்பை பிரபல எழுத்தாளர் ஜெயமோகனுக்கு வழங்கியுள்ளார் முருகதாஸ்.
ஷங்கர் இயக்கத்தில், ரஜினி நடிக்கும் 2.0 படத்திற்கும் ஜெயமோகன் தான் வசனகர்த்தா. துப்பாக்கி, கத்தி படங்களைத் தொடர்ந்து விஜய்யும் ஏ.ஆர்.முருகதாஸும் மூன்றாவது முறையாக இணையும் படம் இது.
இந்த படம் தீபாவளிக்கு வெளியாகிறது.