ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பேரில்லி கி பர்ஃபி படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்த படத்தை இயக்க டைரக்டர் அஸ்வினி ஐயர் திவாரி தயாராகி வருகிறார். பெண்ணை மையமாகக் கொண்டு அவர் எடுக்கும் படத்தில் நடிகை ஆலியா பட்டை நடிக்க வைக்க உள்ளாராம்.
இந்த படத்திற்காக கதையை உருவாக்கி வரும் ஆஸ்வினி ஐயர், ஆலியாவுடனும் பேசி வருகிறாராம். ஆலி்யாவும், அஸ்வினி ஐயரின் படத்தில் நடிக்க ஆர்வம் காட்டி உள்ளாராம். இப்படம் பஞ்சாப்பை அடிப்படையாகக் கொண்டதாம். ஒரு பெண், அவரது லட்சியங்கள், தனத பெற்றோர் உடனான அவரது உறவு, அவர் தனது கனவுகளை அடைய ஒவ்வொரு முறையும் எவ்வாறு போராடுகிறார் என்பது தான் படத்தின் கதையாம்.
இப்படத்தின் கதையை நிதிஷ் திவாரி எழுதுகிறார். இப்படத்தை அஸ்வினி யார்தி மற்றும் பேன்டோம் பிலிம்ஸ் இணைந்து தயாரிக்க உள்ளனர்.