தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
6 மாதத்தில் தேர்தல் வந்தாலும் அதனை நிச்சயம் சந்திப்பேன் என நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார். வரும் சட்டசபை தேர்தலில் அரசியல் கட்சி 234 தொகுதிகளிலும் போட்டி இடுவதாக அறிவித்த நடிகர் ரஜினி, 10 நாட்களுக்கும் மேலாக, அதுபற்றி வாய் திறக்காமல், சைலன்ட் ஆக இருந்தார். இதனால், அவரது ரசிர்கள் விரக்தி அடைந்தனர்.
இந்நிலையில், நிருபர்களை சந்தித்த ரஜினி கூறியதாவது: 6 மாதத்தில் தேர்தல் வந்தாலும் சந்திப்பேன். புதிய கட்சி துவங்குவதாக அறிவித்த கமலுக்கு வாழ்த்துகள். இருவரும் இணைந்து செயல்படுவது குறித்து காலம் தான் முடிவு செய்யும். எம்ஜிஆரின் கொள்கைகளை அரசியல் கட்சிகள் ஓரளவு மட்டும் தான் கடைப்பிடிக்கின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.