என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு |
6 மாதத்தில் தேர்தல் வந்தாலும் அதனை நிச்சயம் சந்திப்பேன் என நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார். வரும் சட்டசபை தேர்தலில் அரசியல் கட்சி 234 தொகுதிகளிலும் போட்டி இடுவதாக அறிவித்த நடிகர் ரஜினி, 10 நாட்களுக்கும் மேலாக, அதுபற்றி வாய் திறக்காமல், சைலன்ட் ஆக இருந்தார். இதனால், அவரது ரசிர்கள் விரக்தி அடைந்தனர்.
இந்நிலையில், நிருபர்களை சந்தித்த ரஜினி கூறியதாவது: 6 மாதத்தில் தேர்தல் வந்தாலும் சந்திப்பேன். புதிய கட்சி துவங்குவதாக அறிவித்த கமலுக்கு வாழ்த்துகள். இருவரும் இணைந்து செயல்படுவது குறித்து காலம் தான் முடிவு செய்யும். எம்ஜிஆரின் கொள்கைகளை அரசியல் கட்சிகள் ஓரளவு மட்டும் தான் கடைப்பிடிக்கின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.