தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ஹீரோயிசத்தை மனதில் கொள்ளாமல் கதைக்கும், கதாபாத்திரங்களுக்கும் முதலிடம் கொடுக்கக்கூடியவர் விஜயசேதுபதி. அதோடு பாசிட்டீவ், நெகடீவ் என கலந்து நடித்து வருபவர், தற்போது மணிரத்னம் இயக்கும் புதிய படத்தில் மல்டி ஹீரோ கதையில் நடிக்கிறார். சிம்பு, விஜயசேதுபதி, ஜோதிகா, பகத்பாசில் நடிக்கும் இந்த படத்தில் விஜய சேதுபதிக்கு மணிரத்னம் கூடுதல் முக்கியத்துவம் கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
மேலும், இந்த படத்தில் விஜய்சேதுபதி ஒரு போலீஸ் வேடத்தில் நடிப்பதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே சேதுபதி என்ற படத்தில் போலீசாக நடித்து கலக்கியவர் விஜயசேதுபதி. அதன்பிறகு விக்ரம் வேதா படத்தில் போலீசாக நடித்த மாதவனுடன் வேதா என்கிற ரவுடியாக மோதினார். அப்படிப்பட்ட விஜயசேதுபதி மணிரத்னம் இயக்கும் படத்தில் நல்ல போலீசாக நடிக்கிறாரா? இல்லை கெட்ட போலீசாக நடிக்கிறாரா? என்பது சஸ்பென்சாக உள்ளது.