டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தமிழில் நரகாசூரன் படத்தில் நடித்து வரும் ஸ்ரேயா, தெலுங்கில் பைசா வசூல் படத்தை அடுத்து காயத்ரி, வீரபோக வசந்த ராயலு ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் காயத்ரி என்ற படம் பிப்ரவரி 9-ந்தேதி திரைக்கு வருகிறது. இதையடுத்து சுஜானா இயக்கும் ஒரு படத்தில் கமிட்டாகியிருக்கிறார் ஸ்ரேயா. இந்த படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் தொடங்குகிறது.
மேலும், இசைஞானி இளையராஜா இசையமைக்கும் இந்த படத்தில் சேரியில் வாழும் கூலித் தொழிலாளியாக நடிக்கிறார் ஸ்ரேயா. அதோடு அப்பாவி பெண்ணாக நடிக்கும் அவரைச்சுற்றித்தான் மொத்த கதையும் நகர்கிறதாம். அந்த வகையில், இந்த படத்தில் கதையின் நாயகியாக நடிக்கும் ஸ்ரேயா, முதன்முறையாக அழுக்கு உடையணிந்து கருப்பு நிறத்திற்கு மாறி நடிக்கப்போகிறாராம்.