இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
ராஜமவுலி இயக்கத்தில் 2017-ம் ஆண்டு ஏப்ரலில் வெளியான படம் பாகுபலி-2. ரூ. 1700 கோடி வசூலித்து இந்திய அளவில் அதிகம் வசூலித்த படம் என்ற இடத்தை பிடித்தது. அதோடு, இந்த படத்தை கடந்த டிசம்பர் 29-ந்தேதி ஜப்பானில் உள்ள திரையரங்கில் வெளியிட்டனர். பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டபோதும், அங்கு பாகுபலி-2 பெரிதாக வசூலிக்கவில்லை.
இந்த நிலையில், பாகுபலி-2 படம் நேற்று ரஷ்யாவில் வெளியிடப்பட்டுள்ளது. ஜப்பானை விட அதிகப்படியான ரசிகர்களை கவர்ந்து வசூல் ரீதியாக வெற்றி பெற வேண்டும் என்பதற்காக விளம்பரத்திலும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கிறார்களாம்.