தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
திரிவிக்ரம் இயக்கத்தில், பவன்கல்யாண் நாயகனாக நடித்துள்ள படம் அஞ்ஞாதவாசி. இது அவரது 25-வது படமாகும். கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்துள்ள, இந்த படம் ஜனவரி 10-ம் தேதி வெளியாகிறது. இந்த படத்தில் பவன் கல்யாணின் வளர்ப்புத்தாய் வேடத்தில் குஷ்பு நடித்துள்ளார்.
இதுபற்றி குஷ்பு கூறுகையில், தெலுங்கு சினிமாவில் பத்து ஆண்டுகளுக்குப்பிறகு அஞ்ஞாதவாசியில் நடித்துள்ளேன். இந்த படம் ஜனவரி 10-ந்தேதி வெளியாகயிருப்பதால், பிரசவத்திற்காக காத்திருக்கும் தாயின் மனநிலையுடன் எதிர்பார்த்திருக்கிறேன். என் வயிற்றுக்குள் வண்ணத்துப்பூச்சி இருப்பது போன்று உணர்கிறேன் என்று கூறியுள்ளார் குஷ்பு.