திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் |
விக்னேஷ்சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள அரசியல் படம் தானா சேர்ந்த கூட்டம். பொங்கலுக்கு திரைக்கு வரும் இந்த படத்தை அடுத்து செல்வராகவன் இயக்கும் படத்தில் நடிக்கும் சூர்யா, அதன்பிறகு கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிக்கிறார்.
மேலும், தானா சேர்ந்த கூட்டம் படத்தைப்பற்றி சூர்யா கூறுகையில், இந்த படம் அனைவரையும் இம்ப்ரஸ் பண்ணும். அந்த அளவுக்கு நாட்டில் பற்றி எரியும் சில அதிரடியான விசயங்களை இந்த படத்தின் கதையில் வைத்திருக்கிறார் விக்னேஷ் சிவன். இந்த படத்திற்காக முதன்முறையாக தெலுங்கில் பேசியது நல்ல அனுபவம். தெலுங்கு ரசிகர்களையும், தெலுங்கு மொழியையும் நான் நேசிக்கிறேன்.
மேலும், இந்த படத்தில் சீனியர் கலைஞர்களான செந்தில், கார்த்திக், ரம்யா கிருஷ்ணன் ஆகியோருடன் நடித்தது மறக்க முடியாத அனுபவமாக அமைந்தது. அவர்களிடமிருந்து நான் நிறைய கற்றுக் கொண்டேன் என்கிறார் சூர்யா.