ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கொடி படத்தில், த்ரிஷா அரசியல்வாதியாக நடித்ததைத் தொடர்ந்து, தற்போது, இவன் வேற மாதிரி மற்றும் வேலையில்லா பட்டதாரி என, பல படங்களில் நடித்த சுரபியும், குறள் 388 என்ற படத்தில், அரசியல்வாதியாக நடிக்கிறார். இப்படம், திருவள்ளுவர் எழுதிய, 388வது குறளின் கருத்தை மையமாகக் கொண்டு உருவாகிறது. குறிப்பாக, தேர்தலுக்கு முன், வாக்குறுதிகளை வாரி வழங்கும் அரசியல்வாதிகள், தேர்தலுக்கு பின், அதை மறந்து விடுவதை முன்னிறுத்தும் இந்த கதையில், அரசியல்வாதிகளை தோலுரிக்கும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார், சுரபி. கூத்துக்கு தக்க பந்தம்; காற்றுக்கு தக்க படல்!
— எலீசா