இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
தென்னிந்திய நடிகர் சங்க கட்டட நிதிக்காக மலேசியாவில் பிரமாண்ட நட்சத்திர கலை நிகழ்ச்சி நடக்கிறது. இதில் கலந்து கொள்வதற்காக ஒட்டுமொத்த திரையுலகமும் மலேசியாவில் குவிந்துள்ளனர். ரஜினியும், கமலும் சென்றிருக்கிறார்கள். ஆடல், பாடல்களுடன் நிகழ்ச்சிகள் நடக்கின்றன. முன்னதாக இன்று காலை விளையாட்டு போட்டிகளுடன் நிகழ்ச்சி ஆரம்பமானது.
கோவை கிங்கிஸ், சேலம் சீட்டாஸ், மதுரை காளைஸ், ராமநாடு ரைனோஸ், திருச்சி டைகர் மற்றும் சென்னை சிங்கம் அணிகளுக்கான கிரிக்கெட் போட்டிகளும், ஆர்யா - ஜெயம் ரவி இடையேயான கால்பந்து போட்டிகளும் நடக்கின்றன. முதலாவதாக திருச்சி டைகர் - மதுரை காளைஸ் அணிகளும் மோதும் போட்டி ஆரம்பமானது. தொடர்ந்து அடுத்தடுத்து மற்ற அணிகள் விளையாட உள்ளனர்.
மாலையில் கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன.